Wednesday 2 November 2011

அன்பைத் தேடுதல்



உலகில் உள்ள ஒவ்வொருவரிடமிரும் அன்பைத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் அன்பு கிடைப்பதில்லை. அவர்களின் உணர்வை உணர்ந்தால் அன்பு கி்டைக்கும். இது பெற்றோருக்கம், குழந்தைகளுக்கும், கணவர் -  மனைவிகளுக்கும். யாரிடம் நாம் அன்பைத்தேடுகின்றோமோ அவர்களின் உணர்வை உணர்ந்தோம் என்றால் அன்பு கிடைக்கும். இன்று அன்புக்கு ஒரு புதுமை. இதை நான் எனக்குள் நான் கேட்கின்றேன்.