Saturday 12 November 2011

காலத்தின் ஏமாற்றம்



மனிதனின் விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டும் என்று நினைத்து மருத்துவர் வழியாகக் குழந்தையின் விதியை நிர்ணயிக்கிறார்கள். அக்குழந்தை செல்வந்தராக வாழ்வதற்காக அவ்வாறு பிறக்க வைக்கிறார்கள். கடவுள் நிர்ணயிபவை பிறப்பும் இறப்புமே. ஆனால் நாம் பிறப்பை நிர்ணயித்துவிட்டோம். இறப்பை நிர்ணயிக்க ஆரம்பித்துவிட்டோமானால் என்றால் அது ஓர் அதிசய ஆண்டாகும். 2011 உலகத்தில் அதிகபட்ச குழந்தை பிறக்கும் நேரத்தை மனிதன் நிர்ணயித்துவிட்டான். எதிர்காலத்தில் 11.11.2111இல் மனிதன் இறப்பை நிர்ணயித்துவிட்டால் என்றால் அந்த ஆண்டு முதல் அழிவும் ஆரம்பம் மனித இனத்திற்கு.