உணர்வும் விருப்பமும் வேறுவேறு. ஒருவருக்கொருவர் தனக்கு எதுதேவையோ அவற்றறைத் தெரிந்துகொள்வது விருப்பம். ஆனால் கூறமுடியாதது உணர்வு. ஒருவரின் உணர்வை ஒருதடவை உணர்ந்தால் மட்டும் போதாது. தினமும் உணர்வை உணருங்கள். ஆனால் அது கடினம். அக்கடினத்தைக் கடந்தால் தூய அன்பு கிடைக்கும். உணர்வை உணர்ந்தால் உங்கள் எதிரில் உள்ளர் மனத்தளவில் உங்கள் அருகில் இருப்பார். உணர்வை உணந்தால் உயிர் உள்ளவரை நேசிப்பீர்கள். போலி வாழ்க்கை எதுவெனத் தெரியும்.