உலகத்தில் எந்த அணுமின்நிலையமும் செயல்படக்கூடாது. அவை பாதுகாப்பானது அல்ல என்று தெரிந்தும் அதனை ஏன் நாம் உருவாக்கவேண்டும்? மிகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தினாலும் அது எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும். இது நமக்குத் தேவைதானா? மின்சாரத்தை வேறுவழிகளில் உற்பத்திசெய்யலாம். அதனை ஏன் நாம் முயன்று ஏற்படுத்தக்கூடாது? அணுமின் விஞ்ஞானிகள் மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மனித இனத்தை அழிக்கும் அணுமின் நிலையம் தேவையில்லை. அவர்களின் போராட்டம் விவாதத்திற்கு உரியது அல்ல.
1 comment:
அணு மின்சாரம் தயாரிக்கிறோம் என்பதே அணு ஆயுதங்களை தயாரிக்க தான்.. இது ஒரு முகமூடி... ஆதலால் எவ்வளவு வீரியமாக இந்த போராட்டம் மாறுகிறதோ அவ்வளவு நல்லது நமக்கு
Post a Comment